அம்பாறையின் பொத்துவில் பக்கிதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட விபத்தில் 47 வயதான தெனியாய, கிரிவண்டோலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த செல்லையா காளிதாசன் என்பவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வனர்த்தம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.