Breaking News

விஜய்யின் ரகசிய திட்டத்தினை போட்டு உடைத்த நடிகை!

இளைய தளபதி விஜய் தற்போதெல்லாம் எந்த ஒரு முடிவையும் நிதானமாகதான் எடுத்து வருகின்றார்.

தற்போது, இவர், பரதன் இயக்கத்தில்  பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் இல்லையா?.

இந்த படத்தில் பாதிக்கும் பாதி  நடிகர், நடிகைகள் மலையாள திரையுலகைச் சார்ந்தவர்கள் தானாம்,

‘தெறி’ கேரளாவில் அடைந்த வெற்றியை மனதில் கொண்டே பிஸினெஸ்சுக்காக  இளைய தளபதி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம் .

படம் ரிலீஸாகும் வரை தன் திட்டத்தை  வெளியே யாருக்கும் தெரியாமல் வைக்க திட்டமிட்டு.. அதை  தயாரிப்பு டீமும் ரகசியமாக பாதுகாத்து வந்தது.

ஆனால், நடந்ததோ வேறு-

இப்படத்தில் நடித்து வரும் அபர்ணா வினோத் சமீபத்தில் ஒரு பேட்டியில் –

” இது தமிழ் மூவியா? இல்லை மலையாளப் படமா?’ என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மலையாளிகளே இப்படத்தில் அதிகம் நடித்து வருகின்றனர் !”- என்று  ரகசியத்தை போட்டு உடைத்து விட்டார் அபர்ணா.