ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மான விமல் வீரவன்ச இன்று(14) அரச வாகனங்களை மோசடியாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலமளிக்கவென பாரிய இலஞ்ச ஊழல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.