Breaking News

குடிநீரை சிக்கனமாக்கினால் மின் தடைக்கு அவசியம் இல்லை !!

மிகமுக்கியமான தேவைகளை விடுத்து வேறு தேவைகளுக்காக குடிநீரைப் பயன்படுத்துவத்தை தவிர்க்குமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பாவனையளர்கைளை கேட்டுள்ளது தற்போதைய வரட்ச்சியான வானிலையால் மேல், தெற்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின்  நீர்த்தேங்கங்களின் நீர் மட்டங்கள் வெகுவாகக் குறைந்துள்ளமையால் நீரின் பயன்பாடும் அதிகரித்துகாணப்படுவதால் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அச்சபை தெரிவித்துள்ளது. எனினும் தற்போது நிலவும் வரட்சியின் காரணமாக மின் தடை ஏற்படுத்தப்பட மாட்டாதென, மின்வலு மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.