மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம் !
மத்திய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தியின் மீரிகம தொடக்கம் குருநாகலை வரையான இரண்டாவது பகுதியின் நிர்மாணப்பணிகள் உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் இன்று காலை 8 மணியளவில் ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது இவ்வீதியபிவிருத்தி பணியானது கடவத்தையிலிருந்து மீரிகம வரையான முதற்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.