விரைவில் ஆறு மணி நேர நீர் வெட்டு அமுல் ?
நாட்டில் பரவலாக நிலவும் வரட்சி காரணமாக விரைவில் தினமும் ஆறு மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு வரலாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் தெரிவித்த்துள்ளார். நாட்டில் தற்போதுகாண்ப்படும் வறண்ட வானிலை தொடரும் சந்தர்ப்பத்தில் நீர் வெட்டு தவிர்க்க முடியாதெனவும் அத்துடன் நீரின் சிக்கனமான பயன்பாடு தொடர்பில் மக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்க படுவதாகவும் தெரிவித்துள்ளது.