Breaking News

வாடகை செலுத்த முடியாமல் திண்டாடினேன் ; மஹிந்த ராஜபக்ச

மஹிந்தவின் இணைப்பு அலுவலகமாக மிகவும் ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட நெலும் மாவத்தை அலுவலகமானது, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகமாக மாறியுமை தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, வாடகை செலுத்த முடியாமல் திண்டாடியதால் அவ் அலுவலகத்தை கை விட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். எனினும், ஜி.எல். பீரிசும், பசில் ராஜபக்சவும் லவந்தமாகவாவது மஹிந்தவை அழைத்து வருவோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.