Breaking News

எதிர்பார்க்கப்படும் பட்ஜெட் மக்களை மகிழ்விக்கும் !

இவ்வாரம் வெளியிடப்படவிருக்கும்  அடுத்த வருடத்துக்கான  வரவு-செலவுத் திட்டம் மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் வகையில் மக்களை மகிழ்விக்கக்கூடிய பட்ஜட்டாக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க  நம்பிக்கை வெளியிட்டுள்ளார் 

குறித்த பட்ஜெட்டானது உள்நாட்டு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் அதேவேளை புதிய முதலீட்டாளர்களையும் கவரக்கூடிய விதத்தில் சிறந்தமுறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.