Breaking News

மட்டக்களப்பில் 02 பிள்ளைகளின் தாயான 27 வயதான பெண் முதலை தாக்குதலில் பலி !!!

மீபிடிக்க சென்ற 27 வயதான யுவதி முதலை தாக்குதலிற்கு இலக்காகி பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழுகாமம் கிராமத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயான மணியம் சகீலா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சடலம் முதலைக் கடிக்குள்ளான நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.