கடத்தப்பட்ட முச்சக்கர வண்டி GPS உதவியுடன் மீட்பு !!!
கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பொலிஸாரின் அவசர இலக்கத்துக்கு அழைத்து முறையிட்டதுக்கமய முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த GPS தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ரதுபஸ்வெல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.