சுற்றுச்சூழலை நுளம்புகள் பெருவதற்கு ஏய்துவான வகையில் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையினை 25,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார சேவையிலும் ரூ. 25,000 அபராதம்
Reviewed by Unknown
on
06:53:00
Rating: 5