காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் உயரமான நத்தார் மரம் இன்று இரவு 7 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.