Breaking News

உழவு இயந்திரத்தில் சிக்கிய வெடிபொருள் காரணமாக சாரதி படுகாயம் !

இன்று பகல் கிளிநொச்சியின் பொன்னகர் பகுதியில் தோட்டக் காணியினை உழுது கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் உழவு இயந்திரத்தில் வெடிபொருள் சிக்கி  வெடித்ததில் சாரதி படுகமடைந்துள்ளார்.  சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.