Breaking News

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தில் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

கூட்டு எதிரணியினர் ஹம்பாந்தோட்டையில் முன்னெடுத்த சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோருக்கு எதிராக பொலிசார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகத்தாக்குதலில் நாமல் ராஜபக்சவும் சிக்கிக் கொண்டுள்ளார். குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமண்றம் நேற்று தடை விதித்திருந்தும்  அதையும் மீறி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க பட்டமையால் அங்கு ஏற்பட்ட முறுகல் நிலையால் 21 காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.