Breaking News

பகிடிவதை தொடர்பில் 15 மாணவர்கள் கைது!

பேராதெனிய பல்கலைகழகத்தில் இடம்பெற்ற பகிடிவதையினால் முதலாம் வருட எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து 15 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.