Breaking News

2.8 மில்லியன் போலி நாணயத்தாள்களுடன் 23 வயது வாலிபர் கைது!

நேற்று வெலிகம்பிட்டிய பகுதியில் 23 வயதான இளைஞர் ஒருவர் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து  2.8 மில்லியன் ரூபா பெறுமதியான 5000,1000 மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள்களுடன் அவற்றிற்கு பயன்படுத்திய கணணி, அச்சியந்திரம் மற்றும் ஸ்கேனர் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.