Breaking News

14 வயது சிறுமியை தேவாலயத்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை புரிந்து ரத்தத்தை குடித்த கொடூர வாலிபன் கைது


அமெரிக்காவின் வெஸ்ட்மோர் லேண்ட் கவுன்ட்டியை ஒட்டியுள்ள வேன்டர்கிப்ட் பகுதியை சேர்ந்தவன் ஜொனாத்தன் ரியான் டேவிஸ்(21). காதல் மன்னனாக தனது பகுதியில் வலம் வந்த இவன் தனது கண்ணில் தென்படும் சின்னஞ்சிறு கன்னிப்பெண்களை ருசி பார்ப்பதையே பகுதிநேர பொழுதுப்போக்காக செய்து வந்துள்ளான்.

சமீபத்தில் 14 வயது சிறுமி உள்பட 3 இளம்பெண்களை பூங்கா ஒன்றில் சந்தித்த ரியான், அவர்களை பேச்சால் மயக்கி அருகாமையில் உள்ள ஆள்நடமாட்டம் குறைவான பகுதிக்கு அழைத்து சென்றான். அங்குள்ள தேவாலயத்துக்குள் உள்ள தனிமையான அறைக்குள் நால்வரும் நுழைந்தனர்.

முதலில் அந்த 14 வயது சிறுமியை அனுபவித்த ரியான், அடுத்தடுத்து இரு இளம்பெண்களையும் பதம் பார்த்தான். பின்னர், தனது கை மணிகட்டை கத்தியால் அறுத்து கொண்டான். அந்த பெண்களை நரம்பு அறுபட்டு பீய்ச்சியடித்த ரத்தத்தை குடிக்க வைத்தான். பிறகு, அந்த பெண்களின் கை மணிகட்டுகளை அறுத்து, அதில் இருந்து வழிந்த ரத்தத்தை நால்வரும் மாறி,மாறி குடித்து அரக்கத்தனமான இன்பம் அனுபவித்துள்ளனர்.

இந்த கொடூர அனுபவம் பற்றி இதில் தொடர்புடைய ஒரு பெண் அளித்த புகாரையடுத்து, ஜொனாத்தன் ரியாஸ் டேவிஸை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வீடியோ கேம்சில் வரும் ’மபினோகி’ கதாபாத்திரத்தை பார்த்து, காம உறவுக்கு பின்னர் இளம்பெண்களின் ரத்தத்தை சுவைக்கும் பழக்கம் தனக்கு வந்துவிட்டதாக போலீசாரிடம் அவன் தெரிவித்துள்ளான்.

தற்போது, பிணையில்  விடுதலையாகி இருக்கும் ரியான் மீதான மறுவிசாரணை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.