கருணா அம்மான் இராஜினாமா
கருணா அம்மான் இராஜினாமா
சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாக முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான், அறிவித்துள்ளார். மேலும் அவர், தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



