Breaking News

எதிர்வரும் 03ஆம் திகதியன்று உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்

2015ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் இப்பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.