Breaking News

தமிழ் மக்களுக்கான தீர்வை முதலில் கொடுக்கங்கள்! கலப்பு திருமணங்களை பற்றி பின்னர் யோசிக்கலாம் !

தமிழ் மக்களிற்கான உரிமைகளை  முதலில் கொடுக்க ஆட்சியாளர்கள் வரட்டும். பின்னர் தமிழ் -சிங்கள இனங்களிடையே கலப்பு திருமணம் பற்றி யோசிக்கலாமென வடமாகாண முதல்லமைச்சர்  தெரிவித்துள்ளார்.  அதாவது இலங்கையில் கலப்பு திருமணங்கள் நடாத்தப்படடுவதனால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வளர்க்க முடியுமென வடமாகாண புதிதாக பதவியேற்ற ஆளுநர் றெஜினோல்ட் குரே அண்மையில் தமது பதவியேற்பு நிகழ்வில் தெரிவித்ததற்கு பதிலளிக்கும் வகையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியதாக தெரிவிக்கபடுகின்றது.