Breaking News

தீர்வின்றி தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம்

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் கடந்த சில வருடங்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின்  உண்ணாவிரத போராட்ட எவ்வித தீர்வுளும் இதுவரை கிடைக்காத நிலைலும் தொடர்ந்தும் முநெடுக்கபடுவதாக தெரிவிக்கபடுகின்றது.

இவாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 14 கைதிகளில் அண்மையில் விடுவிக்கப்பட்டார். எஞ்சிய 13 பேரில் நால்வர், உடல் நலகுறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சிறைச்சாலையினுள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.