சீடர் சுவாமிஜீ சத்யோஜாதாவின் ஆசீர்வாத சத்சங்கம் 22.052016 ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில்
(என்டன்)
பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜீயின் 60வது பிறந்த தினத்தை
முன்னிட்டு பிரதான சீடர் சுவாமிஜீ சத்யோஜாதாவின் ஆசீர்வாத சத்சங்கம் 22.052016 ஞாயிற்றுக்கிழமை
மாலை மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது .
இந்த கலந்துரையாடலின்
பின் பாராளுமன்ற உறுப்பினரினால் மட்டக்களப்பு மாவட்டடத்தில் யுத்தத்தினால்
விதைவைகலாக்கப்பட்டவர்களுக்கும் , பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்களுக்கும் பரம
பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜீயின் வாழுங்கலை நிறுவனத்தின் ஊடாக உதவிகளை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார் .
இதற்கு இணங்க பிரதான
சீடர் சுவாமிஜீ சத்யோஜாதா இது தொடர்பாக பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜீயுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தெரிவிக்கப்பட்டது .
இந்நிகழ்வு இன்று
சனிக்கிழமை நண்பகல் மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் உள்ள ஆச்சிரமத்தில் இடம்பெற்றது .