Breaking News

சப்ரகமுவையில் இடம்பெற்ற அனர்த்தத்தினால் 12 பேர் மாணவர்கள் பலி 11 பேர் கண்ணாமல் போயுள்ளனர்

சப்ரகமுவ மாகாணத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டத்தில் மாணவர்கள் 12 பேர் பலியானதுடன் 11 மாணவர்கள் பற்றிய தகவல் ஏதும் இல்லை என, மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம்தில் தெரிவித்துள்ளார்