Breaking News

சிறுத்தையின் தாக்குதலினால் 6 பெண்கள் படுகாயமுற்றநிலையில் வைத்தியசாலையில் அனுமதி !


கொட்டக்கலைபிரதேசத்தில் உள்ள ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு பெண் தொழிலாளர்கள், சிறுத்தையொன்றின் தாக்குதலுக்கு இலக்காகியதால் படுகயமுற்ற  நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

.