கல்கிஸை, மிஹிந்து மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள வீடொன்று தொடபிலான விசாரணைக்கென நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டதுகமைய அவர் அங்கு சென்றுள்ளாரென தெரிவிக்கபடுகின்றது.