Breaking News

ஒரு ஆசிரியரால் ஐந்து மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்!

யாழ் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் அப்பாடசாலையில் கல்விபயிலும் ஐந்து மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகதிற்கு உள்ளாக்கப்பட்டதாக  கூறப்படும் சம்பவத்தைக் எதிர்த்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று(22) முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் ஏற்பட்ட குழப்பநிலைமையால் கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.