Breaking News

க.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்ரும் மாணவர்களுக்கு உயர்தரம் கற்பதற்கான வாய்ப்பு !

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும், உயர்தரம் கற்பதற்கான வாய்ப்பு, 2017 இலிருந்து வழங்கப்படவுள்ளதாக, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.