Breaking News

நீதிமன்றத்தில் மீன் ஏல விற்பனை, 64,500 ரூபாய் வருமானம்

மீன்பிடிக்கு தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் உபயோகித்து மீன்பிடியில் நடவடிக்கையில் ஈடுபட்ட  குருநகர் பகுதியைச் 11 மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய்வீதம் அபராதம் விதித்ததுடன் கைப்பற்றபட்ட 384 கிலோகிராம் மீனை நீதிமன்றத்தில்  நீதவான் முன்னிலையில் ஏல விற்பனை செய்து, 64,500 ரூபாய் வருமானமும் ஈட்டப்பட்டுள்ளது.