கடந்த வருடம் கைதிகளில் 82 பேர் மரணம்
01.01 2015ஆம் ஆண்டு தொடக்கம் 31.12.2015 வரைக்குமான காலப்பகுதியில், சிறைக்கைதிகளில் 82 பேர், சிறைவாசம் அனுபவித்தவாறே உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்கள 2015ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கபடுகின்றது, மேற்படி மரணமுற்ற கைதிகளில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் 48 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதிகள் 34 பேரும் அடங்குவதாக தெரிவிக்கபடுகிறது,