Breaking News

இலங்கை அரசு ஐ.நா.விற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கான ஆசிய வலைய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.