Breaking News

நளை ஞாயிற்றுக்கிழமை நீராடவேண்டாம்...

நாளை ஞாயிற்றுக்கிழமை பொசன் போயா தினமானகையால் அநுராதபுரத்துக்கு வருகின்ற பக்தர்கள், திஸ்ஸவாவி, நுவரவாவியாகியவற்றில் நீராடுவதை தவிர்க்குமாறு மாவட்ட செயலாளர் அறிவுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.