பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரினால் இன்றயதினம் (18) கைதுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பிலவை, கொழும்பு, கோட்டை நீதவான் முன்னிலையில், ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.