Breaking News

எப்பாவலையில் பரவிய தீயினால் நிதிக்குற்றப்புலனாய்வு ஆவணங்களும் கருகின

எப்பாவல பொஸ்பேட் தொழிற்சாலையில் ஏற்பட தீயால் தொழிற்சாலை மோசமாக சேதமடைந்துள்ளதுடன் பல பிரிவுகளுக்கும் பரவிய தீயினால் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவு தொடர்பான பல ஆவணங்களும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.