Breaking News

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் பூதவுடலை உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவு

முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் பூதவுடலை, அவரினது  உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது காலஞ்சென்ற சோமவன்ச அமரசிங்கவின் பூதவுடலுக்கு மூன்று கட்சிகள் போட்டியிட்ட நிலையில் உறவினரால் நீதிமன்றத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகமைவாக இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளவென சடலத்தை  உறவினர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் வெலிக்கடை காவல்துறையினருக்கு உத்தரவை பிரப்பித்துள்ளது.