கொஸ்கமவில் இடம்பெற்ற தீ விபத்தையடுத்து, அப்பகுதியில் குடி நீரை பயன்படுத்தும் போது, அவதானத்துடன் இருக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி பாலித்த மஹிபால அறிவித்துள்ளார்.
குடி நீரை பயன்படுத்தும்போது முன்னெச்சரிக்கை தேவை
Reviewed by Unknown
on
21:48:00
Rating: 5