Breaking News

டீசலின் உற்பத்தி வரியானது லீற்றர் ஒன்றிற்கு 10 ரூபாவால் அதிகரிகும் !

ஒரு லீற்றர் டீசலுக்கான உற்பத்திவரியினை 10 ரூபாயால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ் வரி அதிகரிப்பானது எதிர்வரும்  ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதநடிப்படையில் புதிய வரியாக ஒரு லீற்றர் டீசலுக்கு 13 ரூபாய் அறவிடப்படும். இப்புதிய வரி அதிகரிப்பின்னால் தற்போதைய டீசலுக்கான சந்தைப் பெறுமானம் எவ்வித மாற்றமும் அடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியினைக்கண்டுள்ளதால்  அதன் பயனை அரசாங்கத்துக்கு  பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இவ்வரி அதிகரிப்பு நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.