Breaking News

என்னை ஒழிக்க நினைக்கிறார்கள்... தேம்பி அழுத அமலாபால் ..!

விவாகரத்து கேட்டது குற்றமா..என் வாழ்க்கையில் நான் எடுக்கும் ஒரு முடிவிற்கு இத்தனை எதிர்ப்பா..மொத்தமாக என்னை சினிமாவில் இருந்தே அப்புறப்படுத்த நினைக்கிறது  ஒரு கூட்டம்.

ஏற்கனவே என்னை ஒப்பந்தம் செய்தவர்கள் கூட இப்போது  அட்வான்ஸை திருப்பி கேட்கிறார்கள்.என்னை ஓட ஓட விரட்டுகிறார்கள்.என்ன முடிவு எடுப்பது என்றே எனக்கு தெரியவில்லை என்று வட  சென்னை நடிகரிடம் குமுறி  அழுதாராம்.

அமலாபால் நடிகரும் ஆறுதல் கூறியுள்ளார்.வடசென்னை வரட்டும் உனக்கு நல்ல பெயரும் நிறைய வாய்ப்பும் வரும் அதையும் மீறி நான் பார்த்துகொள்கிறேன் என்று கூறினாராம்.நடிகருக்கு இந்த வம்பு தேவையா என்று சினிமாகாரர்கள் கேட்கிறார்கள்?