Breaking News

அஞ்சலிக்கா இந்த நிலை ?! கவர்ச்சிக்கும் ரெடியாம் !!

கற்றது தமிழ் தொடங்கி, அங்காடி தெரு ட்விஸ்ட் கொடுக்க அஞ்சலியின் சினிமா கதவுகள் சொடுக்கிக்கொண்டன. வரிசையாக நல்ல படங்கள் வந்தன.

பின்னர் இடையில் அவரது சித்தி பணத்தை பறித்துக்கொண்டார் என்று ஐதராபாத் பறந்தார். தமிழில் படங்கள் குறைந்தன. சிங்கம் 2வில் மட்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இறைவி வந்து கொஞ்சம் கைகொடுத்தது. அதில் ஹோம்லி லுக் என்பதால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்ப முடியவில்லை போலும்.

தற்போது ஜெய்யுடன் நடிக்கும் ஒரே ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது. தற்போது இயக்குனர்களுக்கு தூது காண்டம் நடந்து வருகிறதாம். அதில் கிளாமரா மீண்டும் வலம் வர தயார். முடிந்தால் ஒரு பாடலுக்கு ஆடவும் எனது கால்கள் தயார் என்று கூறி(வி) வருகிறாராம். அடடா.. அஞ்சலிக்கா இந்த நிலை என்று கோலிவுட் வாய் பிளக்கிறதாம்..-??!!