Breaking News

விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டக்களப்பு வானில் தோன்றிய பிள்ளையார்

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பில் விநாயகர் வானில் தோன்றியதாக பரபரப்பு ஏற்பட்டது. வானில் மேக கூட்டங்கள் ஒன்று திரண்டு மேல் எழுந்து வந்தன. அதில், ஒரு மேக கூட்டம் விநாயகர் போல் தெரிந்தது. விநாயகர் சதுர்த்தி நாளில் இப்படியொரு காட்சி வானில் தெரிந்ததால் பக்தர்கள் பரபரப்பு அடைந்தனர்.