Breaking News

நுவான் குலசேகர பிணையில் விடுதலை !!


கடுவலையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்தானது கண்டி -கொழும்பு பிரதான வீதியில் கடுவலை ரன்முத்துகல பிரதேசத்தில் இடம்பெற்றது இதன் போது கொழும்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதுடைய இளைஞன்மீது நுவான் குலசேகரவும் கொழும்பு நோக்கி பயணித்தபோதே அவரது கார் மோட்டார் சைக்கிளில் மோதுண்டத்தில் இளைஞன் மரமடைந்தது குறிப்பிடத்தக்கது.