Breaking News

துமிந்த மரண தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு !

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அவர்  மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மேன்முறையீட்டில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை செல்லுபடியற்றதாக்குவதுடன் தம்மை குறித்தவிடயத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும்  கோரியுள்ளார் இன்னிலையில் அவருடன் மரணதண்டனை விதிக்கப்பட்ட  அவரது சகாக்கள் மூவரும் நேற்று முன் தினம் மேன்முறையீடு செய்தமை குறிப்பிடத்தக்கது.