Breaking News

பாகிஸ்தான் மீது இந்தியா திடீர்த்தாக்குதல் !!!

உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தாக்குதலில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் 9 வீரர்கள் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான்  மீது இந்தியா ராணுவம் நடத்திய தாக்குதல் பற்றி குடியரசு தலைவரிடம் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்திய எல்லைபகுதியில் இருந்து 10 கிமி தொலைவில் உள்ள பள்ளிகளை மூட அரசு உத்தரவு.

வாகா எல்லையில் வழக்கமாக இந்திய பாகிஸ்தான் வீரர்கள் பங்குபெறும் கொடி மரியாதையை நிகழ்ச்சியை இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் இன்று ரத்து