Breaking News

6 ஆண்டுகளாக பாலியல் உறவின்பின்னர் அடுத்தவளுடன் திருமணமா? தடுத்து நிறுத்திய இளம்பெண்…!!

இந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் இடம்பெறவிருந்த திருமணத்தை  ஜுனத் என்ற இளம்பெண், போலீசில் புகார் செய்து தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஜூனத், போலீசில் அளித்த புகாரில், தானும், மணிகண்ட சங்கரும் 6 ஆண்டாக காதலித்து வந்தோம். அவர் என்ன திருமணம் செய்வதாக கூறியதால், நானும் அவரும் பலமுறை உடலுறவு செய்துள்ளோம்.

இந் நிலையில் குடும்பத்தினர் பார்த்துள்ள பெண்ண திருமணம் செய்வதாக அறிந்தேன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

புகாரைப் பெற்ற போலீசார் திருமண மண்டபம் வந்து, மணமகனாக இருந்த மணிகண்ட சங்கரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் இந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது