Breaking News

துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனையை தீர்ப்பளித்தது நீதிமன்றம் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும் மற்றும் அனுர துஷார டிமெல், தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படுகின்ற சமிந்த ரவி ஜயநாத், சரத் பண்டார, பிரியந்த ஜனக பண்டார ஆகி 4 பிரதிவாதிகளுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.