அதிகவேக நெடுஞ்சாலை பகுதியில் கடும் மழை காணப்படுவதன் காரணமாக, சாரதிகள் தமது வாகனத்தின் முன்புற விளக்குகளை ஒளிரவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.