மஹிந்தவின் உறவினரான திருக்குமார் நடேசன் கைது!
பசில் தனதற்றது என தெரிவித்ததன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ள மல்வானை காணி தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்சவின் மருமகளான நிருபமா ராஜபக்சவின் கணவரான திருக்குமார் நடேசன்வேளையில் நிதி மோசடிப் பிரிவினால் கைது செய்யப்பட்டு பூகொட நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.