Breaking News

இலங்கையர்களுக்கு வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வதுக்கு சந்தர்ப்பம் !

இலங்கையர்களுக்கு வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வியட்நாமின் பூகோள ரீதியிலான வரைப்படங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர குறிப்பிட்டார். இதனடிப்படையில் இதன் காரணமாக இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு வியட்நாமுடன் இணைந்து தொழில் புரிவதற்கான சந்தரப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.