Breaking News

மூதூரில் வீடொன்றினுள் 32 வயதான ஆணினதும் 25 வயதான பெண்ணினதும் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்பு !!!

மூதூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு வீதி பகுதியிலுள்ள வீடொன்றினுள் இருந்து எரிந்த நிலையில்  32 வயதான ஆணினதும் 25 வயதான பெண்ணினதும் சடலங்கள் மீட்கப்பட்டநிலையில் இது கொலைச்சம்பவமா என்பதனை கண்டறியும் நோக்கோடு குறித்த சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் இறந்த ஆண் மூதூர், அக்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பெண் மூதூர், மட்டக்களப்பு வீதியைச் சேர்ந்தவர் என்பதுடன் உயிரிழந்த நபர், பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தமை தொடர்பில் பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது