Breaking News

260 அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பம் !!!

280 அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விசாரணைகளில் நிர்வாக உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் மற்றும்  அலுவலக பணியாளர்களும் அடங்குவதாகவும் அத்துடன் கல்வித் துறையில் பணியாற்றுபவர்களின் மீதே அதிகமான விசாரணைகள் நடாத்தப்படுவதாக  அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.