Breaking News

ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் 3 பேர்ருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் மூவருக்கு புதுக்கடை மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ்  எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.